26/09/2021 21:05:27 PM மா கதிர்வேல் 174
சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 12, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கலில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.