சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு


26/09/2021 21:05:27 PM   மா கதிர்வேல்         174









சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 12, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கலில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.








আরও খবরঃ
For more details visit anmlive.com
Follow us at https://www.facebook.com/anmnewstamil  



TAGS :        பனை விதை